ஸ்ரீஜயவர்த்தனபுர, யாழ்ப்பாணம், தென் கிழக்கு பல்கலைக் கழகங்களிலேயே இப் பொறியியில் பீடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக உயர் கல்விஅமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த தெரிவித்தார்.
இலங்கையில் பொறியியலாளர்கள் மிகக் குறைவாக இருப்பதனாலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக